புதிய அரசமைப்பு வரைவு இவ்வருடம் பாராளுமன்றில்? சர்வஜன வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்ற திட்டம்
புதிய அரசமைப்பு தொடர்பான சட்ட வரைவை இந்த வருடம் பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசு திட்டமிட்டுள்ளது என நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது என கொழும்பு ஊடகம்...
இன்று கொழும்பு வருகின்றார் இந்திய அமைச்சர் ஜெய்சங்கர் – ஜெனீவா குறித்து சம்பந்தனுடன் பேச்சு
இலங்கை மீதான ஐ.நா. மனித உரிமைகள் சபையின் புதிய தீர்மானம், ஜெனிவா விவகாரத்தில் தற்போதைய அரசின் அசமந்தப்போக்கு மற்றும் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்னைகள் உள்ளிட்ட சமகால...
தனது வரைபுக்கு நான் இணக்கம் தெரிவித்ததாக சுமந்திரன் கூறியது முழுப் பொய் – விக்னேஸ்வரன்
நான், தனது வரைபுக்கு இணக்கம் தெரிவித்ததாக சுமந்திரன் கூறியது முழுப் பொய் என நாடாளுமன்ற உறுப்பினரும் நீதியரசருமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினரும்...
முழு இராணுவ மயமாகும் நாட்டின் சிவில் நிர்வாகம் – ஹக்கீம் எச்சரிக்கை
நாட்டின் சிவில் நிர்வாகத்துறை முழுமையான இராணுவ மயமாகும் நிலையில் சென்றுகொண்டிருக்கின்றது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் எச்சரித்துள்ளார்.
கொரோனா...
ஜெனீவாவை கூட்டாகக் கையாள்வதற்கு 3 பிரதான தமிழ்க் கட்சிகள் இணக்கம் – வவுனியா கூட்டத்தில் முக்கிய திருப்பம்
சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு இலங்கையை கொண்டு செல்லுமாறு ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் ஆணையாளர், உறுப்பு நாடுகளிடம் கூட்டாகக் கோருவதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு,...
புதிய அரசியல் யாப்பு குறித்து அரசாங்கம் கருத்தறிவதெல்லாம் ஏமாற்று – விக்கினேஸ்வரன் குற்றச்சாட்டு
பொது மக்களிடம் இருந்து அரசியல் யாப்பு பற்றிய கருத்துக்களைக் கோருவதெல்லாம் ஏமாற்று. பெரும்பான்மையினருக்கு மட்டுமே சார்பான ஒரு அரசியல் யாப்பையே இந்த அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்க்கக்கூடியதாக இருக்கின்றது என பாராளுமன்ற...
இரண்டாவது அலை உருவாக அரசின் இயலாமையே காரணம் – சரத் பொன்சேகா குற்றச்சாட்டு
நாட்டில் புதிய நோயாளிகள் அடையாளம் காணப்படுகின்றமைக்கு அரசாங்கமே பொறுப்புக் கூற வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில்...
தேசியப் பட்டியல் ஆசனம் குறித்து ஐ.தே.க. அடுத்த வாரம் தீர்மானம் – ருவான் விஜேவர்தன
ஐக்கிய தேசிய கட்சி தனது தேசிய பட்டியல் பாராளுமன்ற ஆசனம் குறித்து அடுத்த வாரம் முடிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கட்சி சீர்திருத்தங்கள் குறித்தும், வெற்றிடமாக...
கொரோனாவால் உயிரிழப்போரின் உடல்களை அடக்கம் செய்யலாம் – இலங்கை மருத்துவ சங்கம்
கொரோனாவைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு ஆதரவாக இலங்கை மருத்துவ சங்கம் கருத்து தெரிவித்துள்ளது.
இலங்கை மருத்துவ சங்கம் தான் மேற்கொண்ட அவதானிப்புகளின் அடிப்படையிலும் தற்போதுள்ள...
போர்க்குற்றம் நடக்கவில்லை ஜெனிவாவில் நிரூபிக்க தயார் – அமைச்சர் சரத் வீரசேகர அறிவிப்பு
"இலங்கை இராணுவம் எந்தவகையிலும் யுத்தக் குற்றங்களைப் புரியவில்லை. மாறாக பயங்கரவாத நடவடிக்கையிலிருந்து தமது மக்களை மனிதாபிமான அடிப்படையில் மீட்கும் நடவடிக்கையையே இராணுவம் புரிந்துள்ளது எனவும் எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவா...